ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். உடலின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ள, ‘நிரந்தரத்தை’ (அழிவின்மையை) நோக்கிய ஆன்மாவின் ஏக்கமாக உணர்கிறேன். எட்வின் இறந்தவுடன், ஆப்ரஹாம் ஹராரி ஜன்னல் வழியாக வெளியேறுவது அடுத்த ஆன்மாவை நோக்கியா தெரியவில்லை. இது ஒரு உச்சகட்ட வாசிப்பனுபவம். நேற்று இரவு வாசிக்கத் தொடங்கினேன். கனவிலே இந்த … Continue reading நிரந்தரமானவன் [தே. குமரன்]
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed